» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு

சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)



உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் செந்தில்ராஜ் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), உதவி ஆட்சியர் தூத்துக்குடி, வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory