» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வட மாநில தொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குநர் வழிகாட்டுதலின் பேரில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட மாநில தொழிலாளர்களிடம் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது. இப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், ரத்த பரிசோதகர் விமல் ஆகியோர் பேய்க்குளம் பகுதியில் தங்கியிருந்து பணிபுரியும் ஒரிசா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6பேர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
அந்த ரத்த பரிசோதனையில் வேறு நோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் அதற்கேட்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










