» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி இயங்கிய மதுபான பாருக்கு சீல்
சனி 27, மே 2023 8:22:56 AM (IST)
ஏரல் பஸ்நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபான பாருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பஸ்நிலையம் அருகில் இருந்து வாழவல்லான் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் ரோட்டில் மதுபான பார் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆறுமுகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசு அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான பாரை பூட்டி 'சீல்' வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

A.SOLOMON RAJAமே 27, 2023 - 10:06:40 AM | Posted IP 172.7*****