» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 22, மார்ச் 2023 10:36:28 AM (IST)
ஏரல் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், முக்காணி மேல தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (44). நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் முக்காணியில் இருந்து ஏரலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். உமரிகாடு மெயின் ரோட்டில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி செயினை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
