» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6பேர் கைது!

ஞாயிறு 19, மார்ச் 2023 9:01:25 PM (IST)

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். 

தூத்துக்குடியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தது. இதனையடுத்து படகில் இருந்த இலங்கை மீனவர்கள் 6பேரை கடலோர காவல் படையினர் கைது  செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களை நாளை தூத்துக்குடி பழைய துறைமுத்துக்கு அழைத்து வந்து மறைன் போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்க உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory