» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6பேர் கைது!
ஞாயிறு 19, மார்ச் 2023 9:01:25 PM (IST)
தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தது. இதனையடுத்து படகில் இருந்த இலங்கை மீனவர்கள் 6பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களை நாளை தூத்துக்குடி பழைய துறைமுத்துக்கு அழைத்து வந்து மறைன் போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)
