» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிரான்ஸ்பார்மரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை : குடும்பத் தகராறில் விபரீத முடிவு!
சனி 11, மார்ச் 2023 11:10:23 AM (IST)
ஆறுமுகநேரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள பேயன்விளை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் தாமஸ்துரை (25) லாரி டிரைவர். இவருக்கு நேற்று மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தாமஸ் துரை, தனது வீட்டின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி, மின் வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











M முத்துMar 11, 2023 - 03:21:58 PM | Posted IP 162.1*****