» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதுப்பெண் மர்ம மரணம்: தாயார் புகார் - சார் ஆட்சியர் விசாரணை
சனி 11, மார்ச் 2023 10:35:37 AM (IST)
தூத்துக்குடியில் திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரோமில்டன். மீனவர். இவரது மனைவி ஜேசு திலகா (26). இந்த தம்திபயருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஜேசு திலகா தற்போது 2 மாத கர்ப்பினியாக உள்ளார். இதனால் அவரது தாயார் செல்லம்மாள் தினமும் மகளை பார்க்க வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் வந்தபோது ஜேசு திலகா தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 5 மாதங்களில் பெண் இறந்துள்ளதால், சம்பவம் குறித்து சார் ஆட்சியர் மேல் விசாரண நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










