» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் : ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 24, பிப்ரவரி 2023 10:50:45 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்டபாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிக்கையில் "தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களை ஒருபணித் தகுதி மற்றும் நிர்வாக நலன்கருதி பின்வருமாறு பணியிட மாறுதலில் பணியமர்வு செய்து ஆணையிடப்படுகிறது.



மாறுதல் செய்யப்பட்ட அலுவலர்களில் அலுவலகத் தலைவர்கள் தமக்கு தாமே பணியிலிருந்து விடுவித்து அறிக்கை செய்திடவும், பிற அலுவலர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்ட விபரத்தினை சம்மந்தப்பட்ட அலுவலகத் தலைவர்கள் அறிக்கை செய்திடவும், புதிய பணியிடத்தில் பணியேற்பு செய்த விபரத்தினை சம்மந்தப்பட்ட அலுவலகத் தலைவர்கள் அறிக்கை செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










