» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் : ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 24, பிப்ரவரி 2023 10:50:45 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்டபாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிக்கையில் "தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களை ஒருபணித் தகுதி மற்றும் நிர்வாக நலன்கருதி பின்வருமாறு பணியிட மாறுதலில் பணியமர்வு செய்து ஆணையிடப்படுகிறது.




மாறுதல் செய்யப்பட்ட அலுவலர்களில் அலுவலகத் தலைவர்கள் தமக்கு தாமே பணியிலிருந்து விடுவித்து அறிக்கை செய்திடவும், பிற அலுவலர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்ட விபரத்தினை சம்மந்தப்பட்ட அலுவலகத் தலைவர்கள் அறிக்கை செய்திடவும், புதிய பணியிடத்தில் பணியேற்பு செய்த விபரத்தினை சம்மந்தப்பட்ட அலுவலகத் தலைவர்கள் அறிக்கை செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory