» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்து பெண் பரிதாப சாவு
ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:15:40 AM (IST)
கொப்பம்பட்டி அருகே தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி அருகில் உள்ள வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பகவதி (60), நேற்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)
