» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 22, நவம்பர் 2022 10:47:40 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி டேவிஸ் புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வின் (27). இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் காண்டாக்ட் லேபராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு, முத்தையாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். லாரியை ஒட்டி வந்த விளாத்திகுளம் அருகே உள்ள வௌவால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் ராமகிருஷ்ணன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)
