» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாப சாவு

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:31:02 AM (IST)

கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வாகைத்தாவூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மந்திரம் என்ற ரஞ்சன் (65). இவர் சம்பவத்தன்று ஊருக்கு தெற்கே தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார், கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் இறங்கி மந்திரம் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory