» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 23, செப்டம்பர் 2022 5:40:57 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை துவங்கும் காலம் நெருங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மின் மற்றும் எரிபொருள் நிரப்பி இயங்கக்கூடிய மோட்டார்கள் அனைத்தும் பழுது பார்த்து இயக்க நிலைக்கு தயார் படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர், உதவி பொறியாளர், நிர்வாக அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி 24வது வார்டு தார் சாலை எங்கே? அமமுக கேள்வி!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:20:22 PM (IST)

கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும் : அமைச்சர் பி.கீதாஜீவன்
திங்கள் 2, அக்டோபர் 2023 4:56:15 PM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் ஒருவர் திடீர் மரணம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:19:48 PM (IST)

வானிலை மையம் எச்சரிக்கை : தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:10:37 PM (IST)

திமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்: எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தனர்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:46:27 PM (IST)

கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:34:48 PM (IST)
