» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் முக கவசம் அணியாத மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை!
வியாழன் 20, ஜனவரி 2022 8:40:17 PM (IST)

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், முக கவசம் அணியாத மக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்திட பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்ட தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், முக கவசம் அணியாத மக்களுக்கு முக கவசம் வழங்கினார். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், இதன் மூலம் நோய்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். முக கவசம் அணிந்து வரவில்லை என்றால் அபதாரம் விதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
