» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மண்வள நாள்

திங்கள் 6, டிசம்பர் 2021 7:56:49 AM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மண்வள நாள் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி  மீன்வளக் கல்லூரியில் நீா்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற மண்வள நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுஜாத்குமாா் தலைமை வகித்தாா். மீன்வள விரிவாக்க பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தலைவா் இரா. சாந்தகுமாா், நீா்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை தலைவா் பத்மாவதி ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், நீா்வளச் சூழலியல் மேலாண்மைத்துறையின் இணைப் பேராசிரியா் வே. ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன் பண்ணையாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory