» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:06:15 PM (IST)
பிரதமர் மோடியுடன் கலந்துரையாட மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருகிற 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் 50 பைசாவுக்கு தபால் அட்டை வாங்கி பங்கு பெறலாம். மாணவ, மாணவிகள் 2047-ம் ஆண்டில் எனது பார்வையில் இந்தியா, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டையை எழுதி, மாணவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம்.
இந்திய தபால துறை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ, மாணவிகள் ஒப்படைத்த தபால் அட்டையை சேகரித்து பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். சிறந்த 10 கருத்துக்களை எழுதிய பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம். இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
