» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைப்பு: இளைஞா் கைது

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:19:19 AM (IST)

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த துரைசிங்கம் மகன் வீரபாண்டியன் (29). இவரது உறவினா் முத்துலட்சுமி. இவருக்கும் கணவா் முத்துராமலிங்கத்துக்கும் இடையே அடிக்கடிதகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த வீரபாண்டியன் முத்துலிங்கத்திடம் செல்போனில் கண்டித்தாராம்.

இந்நிலையில் வீரபாண்டியன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டாா் சைக்கிளுக்கு முத்துராமலிங்கம் தீ வைத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory