» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டைப்ரேட்டிங் பயிற்சிக்கு சென்ற மாணவி மாயம்

ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:42:13 AM (IST)

சாயர்புரம் அருகே டைப்ரேட்டிங் பயிற்சிக்கு சென்ற மாணவி கானாமல் போனது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள கொம்புக்கார பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து. இவரது மகள் சுகன்யா (17). இவர் கடந்த 30ம் தேதி சாயர்புரத்தில் உள்ள டைப்ரேட்டிங் பயிற்சிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. சுகன்யாவை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆத்திமுத்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெஸிந்தா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory