» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கல்!

ஞாயிறு 20, ஜூன் 2021 12:21:15 PM (IST)



நாசரேத்தில்  400 பேர்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சர்  அனிதா ஆர்.இராதாகிருஷ்ணனின் மகன் ஆர். ஆனந்த மகேஷ்வரன்  வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், கார், வேன் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளிகள், முடித்திருத்தும் தொழிலாளர் மற்றும் தையல் தொழிலாளர்கள் 400 பேர்களுக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர்  அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்  ஏற்பாட்டில் நாசரேத் நகர திமுக செயலாளர் அ.ரவிசெல்வகுமார்  தலைமையில் அமைச்சரின்  மகன் ஆர். ஆனந்த மகேஷ்வரன்  அரிசி பைகளை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Jun 21, 2021 - 04:43:06 AM | Posted IP 173.2*****

எல்லோரும் போட்டோவுக்கு நல்லா போஸ் கொடுக்கிறாங்க !

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory