» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி உரக்கிடங்கு பகுதியில் அடர் காடுகள் வளர்ப்பு திட்டம்: மாநகராட்சி அனுமதி!!
வெள்ளி 22, ஜனவரி 2021 9:37:53 PM (IST)

தூத்துக்குடி தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் WE CAN TRUST தொண்டு நிறுவனம் மூலம் அடர் காடுகள் அமைத்து 3 ஆண்டுகள் பராமரிக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தொண்டு நிறுவன இணைச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் ஏறத்தாழ 15 ஏக்கா் பரப்பளவில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உடன் இணைந்து நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது WE CAN TRUST தொண்டு நிறுவனம் மூலம் மியாவாக்கி முறையில் அடர் காடுகள் அமைத்து 3 ஆண்டுகள் பராமரிக்க தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வருகிற 24-ஆம் தேதி தருவைகுளம் உரக் கிடங்கில் வைத்து மரக்கன்று நட்டி துவக்க விழா நடைபெற உள்ளதால் பல்வேறு தொண்டு அமைப்புகள் பங்கேற்குமாறு தெரிவித்தார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 9, மார்ச் 2021 12:50:25 PM (IST)

தூத்துக்குடியில் அரசியல் தலைவர்களின் சிலைகள் துணியால் மூடல்!!
செவ்வாய் 9, மார்ச் 2021 12:36:34 PM (IST)

தூத்துக்குடியில் 2 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை
செவ்வாய் 9, மார்ச் 2021 12:26:10 PM (IST)

கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
செவ்வாய் 9, மார்ச் 2021 12:08:39 PM (IST)

தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணிக்க வாதிரியார் சமூகத்தினர் முடிவு
செவ்வாய் 9, மார்ச் 2021 11:55:58 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா
செவ்வாய் 9, மார்ச் 2021 11:47:44 AM (IST)

indianJan 23, 2021 - 09:47:02 AM | Posted IP 108.1*****