» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா
புதன் 13, ஜனவரி 2021 4:08:19 PM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளை சீனியர் மேனஜர் ஜஸ்டின் ஜாண் தலைமை வகித்தார். துணை மேலாளர் ரெஜீன் முன்னிலை வகித்தார். புஷ்பம் அன்கோ அதிபர் செந்தில்குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)
