» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொங்கல் திருநாளை ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் : கீதாஜீவன் எம்எல்ஏ
புதன் 13, ஜனவரி 2021 3:12:40 PM (IST)
பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடிட திமுகவினருக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்.தமிழா் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் விவசாயிகள், தொழிலாளா்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் நலமும் வளமும் காண வேண்டுகிறேன். தமிழகத்தில் தளபதிளார் தலைமையில் விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து தமிழகம் ஏற்றம் பெறவும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)
