சில மீனவர்கள் காசுக்காக எல்லை வரை மீன்பிடிப்பார்கள் , (பேராசை) காசுக்காக சீபுட் கம்பெனிகளில் சுத்தமான பெரிய மீன்கள் விற்றுவிடுவார்கள் , மக்களுக்கோ 2 அல்லது 3 நாட்களில் பதப்படுத்த, அழுகிப்போன மீன்கள் தான் கொடுப்பாங்க , ஆனால் விலையோ பெட்ரோல் ரேட் க்குமேல விற்பார்கள், அந்த காலத்தில் பதப்படுத்தாத சுத்தமான சாலமீன்கள் கிடைக்கும் ருசி நிறைந்தவை , இந்தக்காலத்தில் ருசியோ இல்லை எல்லாமே பதப்படுத்த மீன்கள் ...
ராஜாDec 26, 2020 - 04:28:23 PM | Posted IP 162.1*****
சொல்வதெல்லாம் உண்மைDec 26, 2020 - 05:53:10 PM | Posted IP 173.2*****