ஆசீர். விSep 26, 2020 - 10:03:08 AM | Posted IP 108.1*****
இப்படி ஊருக்குள்ள இருக்குற முக்கியமான சாலைகளை எல்லாம் ஒரே நேரத்தில் அடைத்து வைத்து கொண்டால் மக்கள் என்னதான் செய்வது? ஜார்ஜ் ரோடு முதல் மாதா கோவில் வரை காரணமே இல்லாமல் ரோட்டை புல்டோசர் மூலர் நொறுக்கி விட்டார்கள். வி இ ரோட்டை அடைத்து வைத்து காங்கிறீட் ரோடு போட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள். தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லாரி லாரி யாக மண் குவித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணா நகர் பிரதான சாலையில் காங்கிறீட் ரோடு போட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.அப்படி ஊருக்குள் எத்தனை மாற்று வழிதான் இருக்கிறது? மாவட்ட நிர்வாகத்துக்கு தூத்துக்குடியின் சாலைகளை பற்றி தெரியுமா இல்லையா? ஒவ்வொரு வேலையாக பார்த்தால் என்னகுறையப்போகிறது ? ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வந்துள்ள தொகை முழுவதையும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் செல்வழிக்கவேண்டும் என்ற ஒரே காரணம் தானா? ஆட்சியர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் ஒரே அறிவுரை தான். இன்னைக்கு உங்களுக்கு வாய் மொழி உத்தரவு போடும் அரசியல்வாதி நாளைக்கு காணாமல் போய்விடுவான். நீங்கள் 60 வயது வரை பணியாற்றவேண்டும் மறந்துவிடக்கூடாது. மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தோடு பணிபுரியுங்கள்
ஆனால் உண்மைSep 25, 2020 - 09:29:03 PM | Posted IP 162.1*****
இனி எதிர்காலத்தில் குடிநீர் எல்லாம் சாக்கடை கலந்து தான் வரும் ... ஊர் பூரா ஆங்காங்கே சாக்கடை .. மாநகராட்சியின் எப்போ பார்த்தாலும் சாக்கடை மட்டும் தான் வேலை
ஆசீர். விSep 26, 2020 - 10:03:08 AM | Posted IP 108.1*****