வ.ஊ.சி கல்லூரி மைதானம் (வெளிய) அருகில் ஒவ்வொரு மழைக்காலமும் மழை நீர் தேங்கி நிற்கும் பள்ளி செல்லும் போது சிரமமா இருக்கும் அங்கு ஆக்கிரமிப்பை அகற்றி, பாதாள சாக்கடையை கழற்றி (தெப்பக்குளம் போல்) ஒரு குளமாவது அமையுங்கள் அல்லது மழைநீர் சேகரிப்பு பெரிய கிணறு அமையுங்கள்.. அப்போதுதான் நிலத்தடி மட்டம் உயரும் .. இல்லையென்றால் மாநகராட்சி தோண்டி தோண்டி சாக்கடையாக மாற்றிவிடுவார்கள் ..
இயற்கையை நேசிப்பவன்Jul 4, 2020 - 09:14:38 PM | Posted IP 162.1*****