» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமி பாலியல் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சனி 4, ஜூலை 2020 8:08:00 PM (IST)
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகிலுள்ள ஏம்பல் கிராமத்தை சார்ந்த ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி கிடைக்க வலியுறுத்தியும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். அரசியல் அமைப்பு அதிகாரத்தின் மாவட்ட தலைவர் கப்பிகுளம் முனியசாமி, மாமன்னர் பூலித்தேவர், மக்கள் நல இயக்கம் நிறுவன தலைவர் செல்லத்துரை என்ற செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாம் தூண் நிறுவனர் சங்கரலிங்கம், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட தலைவர் மருதம் மாரியப்பன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுசெயலாளர் ராஜசேகரன், தாவீது ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகிலுள்ள ஏம்பல் கிராமத்தை சார்ந்த ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி கிடைக்க வலியுறுத்தியும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். அரசியல் அமைப்பு அதிகாரத்தின் மாவட்ட தலைவர் கப்பிகுளம் முனியசாமி, மாமன்னர் பூலித்தேவர், மக்கள் நல இயக்கம் நிறுவன தலைவர் செல்லத்துரை என்ற செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாம் தூண் நிறுவனர் சங்கரலிங்கம், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட தலைவர் மருதம் மாரியப்பன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுசெயலாளர் ராஜசேகரன், தாவீது ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 5:25:36 PM (IST)

தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!
வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:55:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜன. 28ல் தைப்பூசத் திருவிழா : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:42:03 PM (IST)

தூத்துக்குடி காவல்துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
வெள்ளி 22, ஜனவரி 2021 3:22:57 PM (IST)
