முருகன் BE.,BL.,Jun 30, 2020 - 03:52:28 PM | Posted IP 108.1*****
நல்லா இருந்த ஊரு இப்ப கொரானா காரணமா அதிக அச்சத்தில் உள்ளது. கிராமம் என்பதாலும் , ஒரு சமுதாய மக்களை கொண்டுள்ளதால் இங்கு தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் இங்கு அதிக வயோதிகர்கள் ,சிறுவர்கள் மற்றும் அரசாங்க பணி ஓய்வு பெற்ற பெரியவர்களும் உள்ளனர் ஆகையால் அரசாங்கம் தான் இங்கு முகாமிட்டு இங்கு நிலவும் அசாதார்ண சூழ்நிலையை மாற்றி மீண்டும் அமைதி நிலவ வகை செய்ய வேண்டுகிறோம். நன்றி, இப்படிக்கு ஊர் மக்கள் சார்பாக,
வழக்கறிஞர் முருகன் BE.,BL.,
முருகன் BE.,BL.,Jun 30, 2020 - 03:52:28 PM | Posted IP 108.1*****