தங்க பிரின்ஸ்Apr 25, 2020 - 09:52:54 PM | Posted IP 108.1*****
விவசாயிகளை விரட்டும் அவலம். தூத்துக்குடி சுற்று வட்டார விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மாவட்டத்தில் கொண்டு சேர்க்க காவல் துறையினர் தடை செய்கின்றனர். அவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபடுகிறது. மேலும் அவர்களுடைய விளைபொருட்களை பறிமுதல் செய்யும் அவலம். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இனியாவது விவசாயிகள் பாதுகாக்க படுவார்களா? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
தங்க பிரின்ஸ்Apr 25, 2020 - 09:52:54 PM | Posted IP 108.1*****