குமார்Apr 5, 2020 - 10:49:16 AM | Posted IP 108.1*****
கொஞ்சம் கூட சமூக பொறுப்புணர்வு இல்லாதவர்கள்....கொரானாவின் தீவிரத்தை உணர்ந்தும் உணராத மாதிரி செயல்படுகின்றனர்....இதுபோன்று அரசு அதிகாரிகளை தங்கள் பணியை செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைஎடுக்கவேண்டும்.
குமார்Apr 5, 2020 - 10:49:16 AM | Posted IP 108.1*****