கொரோனApr 2, 2020 - 04:22:20 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்றுமதி நிறுவங்களின் பணிபுரிகிறார்கள். இதன் மூலம் நூற்றுக்கணக்கான கண்டைனர் லர்ரிகள் துறைமுகத்திற்கு செல்கின்றன. காய்கறிகள் அவசரம் என்று குறிப்பிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டுவரப்பட்டு வெங்காயம் ஏற்றுமதி மிகவும் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதனால் கோரோனோ பரவ அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே துறைமுகத்தை உடனே மூட ஆவண செய்ய வேண்டும்.
கொரோனApr 2, 2020 - 04:22:20 PM | Posted IP 162.1*****