நெருப்பு இல்லாமல் புகையாது.சுயைச்சையாக நின்று வெற்றி பெற்ற வேட்பாளர் நீங்கள்.சாத்தான்குளம் அ.தி.மு.க.ஒன்றிய தலைவர் பதவிக்கு உங்கள் ஆதரவு தேவையில்லை.என்பது நியாயமான கருத்து தான்.அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள்அதிமுக ஆதரவாளர்களுடன் திருவனந்தபுரம் சொகுசு பங்களாவில் 3நாட்கள் தங்கிஉள்ளீர்கள். அதற்கான ஆதாரம்எங்களிடம் உள்ளது.இப்பொழுது அ.தி.மு.க வில் இணைத்து உள்ளீர்கள்.எனவே சுயச்சை வேட்பாளர் என்று மக்களை ஏமாற்றிவீட்டீர்கள்.உங்கள் நலனுக்காக மட்டுமே அ.தி.மு.க வில் இணைத்து உள்ளீர்கள் என்பது உண்மை.மக்கள் தேவையை அரசியலாக்கதீர்கள்.
Periyathalai இளைஞர்கள்.Jan 17, 2020 - 12:54:58 PM | Posted IP 108.1*****