» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் வயல் வெளியில் மலைப்பாம்பு பிடிபட்டது
புதன் 20, நவம்பர் 2019 4:54:41 PM (IST)

செய்துங்கநல்லூர் வயல் வெளியில் மலை பாம்பு பிடிபட்டது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழ தூதுகுழியில் கரையடியூரை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான செம்பங்கி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இவர் பூப்பறிக்க சென்றார். அப்போது அங்கு ஒரு மலைபாம்பு ஒன்று இருப்பதை கண்டார். உடனே அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் விமல் குமார், வனவர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலில் வேட்டை தடுப்புகாவலர்கள் கந்தசாமி, சண்முகவேல் ஆகியோர் தூதுகுழி வந்து மலைபாம்பை பிடித்தனர். பின் மலைப்பாம்பு வல்லநாடு மலை பிரதேசத்தில் விடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியிடம் அத்துமீறல்: போக்ஸோ சட்டத்தில் முதியவர் கைது!!
திங்கள் 9, டிசம்பர் 2019 11:17:07 AM (IST)

இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு : வாலிபர் கைது
திங்கள் 9, டிசம்பர் 2019 11:01:48 AM (IST)

தூத்துக்குடியில் 10 நாட்களுக்கு பின் விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன!!
திங்கள் 9, டிசம்பர் 2019 10:45:49 AM (IST)

திருச்செந்தூா் கோயில் விடுதியை இடித்து அகற்றும் பணி மும்முரம்
திங்கள் 9, டிசம்பர் 2019 8:26:50 AM (IST)

ஓடையில் தவறி விழுந்த மன நோயாளி உயிரிழப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 8:23:30 AM (IST)

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவினர் தயாராக இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திங்கள் 9, டிசம்பர் 2019 8:14:25 AM (IST)
