தமிழன்Nov 19, 2019 - 01:50:02 PM | Posted IP 162.1*****
ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் . இல்லையென்றால் இரண்டாம் கேட் பகுதி முழுவதும் ஆக்கிரமித்து விடுவார்கள்.
தமிழ்ச்செல்வன்Nov 19, 2019 - 12:37:21 PM | Posted IP 108.1*****
நாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்பது வியாபாரிகளின் ஏமாற்று வேலை. சூடு தணிந்தவுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கொள்வது. அப்புறம் ஏன்யா ஆக்கிரமிப்பு செய்தீங்க? வாரா வாரம் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
SRAJNov 20, 2019 - 01:41:33 PM | Posted IP 108.1*****