» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூகவலைதளத்தில் அவதூறு டிக்டாக் இளம்பெண் கைது
ஞாயிறு 17, நவம்பர் 2019 1:08:50 PM (IST)
சமூகவலைதளத்தில் அவதூறாக டிக்டாக் செய்தததாக தூத்துக்குடியில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு எண்ணிலிருந்தும் டிக்டாக் செய்தும், ஜாதி பெயரை குறித்தும் சமூகவலைதளங்களில் அவதூறாக பதிவிடப்பட்டிருந்ததாம்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த சந்தானம் என்பவரது மகள் சுதா (31) கருத்து பதிவு செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து சுதாவை கைது செய்து விசாரித்து வருகின்றார். சுதா அழகுநிலையம் வைத்து நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னம்மாள் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
வியாழன் 12, டிசம்பர் 2019 8:14:28 PM (IST)

டிசம்பர் 14ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 6:57:24 PM (IST)

திமுக மாவட்ட பிரதிநிதி அதிமுகவில் இணைந்தார்.
வியாழன் 12, டிசம்பர் 2019 6:17:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மக்கள் நீதிமன்றம் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 3:30:34 PM (IST)

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - ஆட்சியர் தகவல்!!
வியாழன் 12, டிசம்பர் 2019 12:50:44 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் டிச.14, 15-ல் போர்க்கப்பலை பார்வையிட அனுமதி : கடற்படை அலுவலகம் தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 12:29:44 PM (IST)
