ப. சுகுமார்Nov 19, 2019 - 09:00:30 AM | Posted IP 162.1*****
தூத்துக்குடி வியாபார ஸ்தலங்களில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கூரைகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுருக்கிறார். ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக அதனை அகற்ற வேண்டும்; அல்லது அதற்கான வாடகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் எனவும் ஆணையாளர் உத்தரவிட்டிருக்கிறார். பொதுச் சொத்துக்களுக்கு யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது. தனதாகக்கிக் மேயர் பதவியை கைப்பற்றுவது முக்கியமல்ல. மக்கள் பணியே முக்கியமானது. ஆணையரின் செயலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்।
ப. சுகுமார்Nov 19, 2019 - 09:00:30 AM | Posted IP 162.1*****