தமிழ்ச்செல்வன்Oct 8, 2019 - 12:42:13 PM | Posted IP 162.1*****
இந்த விபத்தில் அவர் தனது மகனுக்கு கார் ஓட்ட சொல்லி கொடுத்து கொண்டிருந்தபோது தவறுதலாக பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் வண்டி அதிகவேகத்தில் ஜேக்கப்மணி மீது ஏறி இறங்கியிருக்கிறது. ஆனால் காவல்துறையை சரிக்கட்டி ஓட்டியவரின் பெயரை மாற்றி வழக்கு பதிந்து விட்டதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கை மாறிய தொகை எவ்வளவு?
தமிழ்ச்செல்வன்Oct 8, 2019 - 12:42:13 PM | Posted IP 162.1*****