மீன் பண்ணை அமைத்து கார்பொரேட் காக மட்டும் ஏற்றுமதி மட்டும் பண்ண சொல்லுங்க , ஆனால் கடல் நீர் மக்களுக்காக இல்சவசமாக கிடைக்க ஆண்டவர் படைத்தான் , பணத்துக்காக அல்ல . இன்று கார்பொரேட் கம்பெனிகளால் நாடே நாசமாக போய் கொண்டிருக்கிறது ..
நிஹா அவர்களே பணத்துக்காக கடலில் உயிர்வாழ் உயிரினங்களை சுரண்டி இயற்கை யை அழிப்பது போன்றதாகும் , மீன் பண்ணை அமைத்து ஏற்றுமதி மட்டும் பண்ணலாம் ஆனால் மக்களுக்காக குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டிய மீன்கள் எல்லாம் பணத்துக்காக போகிறது , நம் உடம்பும் சத்து இல்லாமல் போய்விடும் , பணத்துக்காக நாடே அழிவு நிச்சயம்
நிஹாJul 24, 2019 - 09:24:50 AM | Posted IP 173.2*****
ஏற்றுமதியால் மீன் பிடிப்பவர்களின் வருமானமும் சற்று உயர்கிறதுதானே?
சாப்பாடு ராமன்Jul 24, 2019 - 12:37:01 PM | Posted IP 162.1*****