தமிழ்ச்செல்வன்மே 25, 2019 - 08:20:33 PM | Posted IP 162.1*****
காரணம் என்ன? எல்லா CSI சபைகளில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து தூத்துக்குடியில் CBSE பள்ளி தொடங்கவும், சாண்டி கல்லூரியை விலைக்கு வாங்க போறேன் எனவும் பத்து கோடி ரூபாய் ஆட்டைய போட்டாச்சு. கல்லூரியை வாங்கவில்லை. வெள்ளாளன்விளையில் ஒரு புதிய கலை கல்லூரி தொடங்க அந்த ஊர் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குருபட்ட ஆராதனையை அங்கு நடத்தினால் அந்த சபைக்கு மேலும் அஞ்சு லட்சம் செலவாகும். மேலும் குருபட்டம் அளிப்பதிலும் சீனியாரிட்டியில் கடும் கோல்மால். அதனால் அந்த சபை மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெள்ளாளன்விளை காரன் கல்லூரி கட்டுவானா? அல்லது உங்களுக்கு சோறு போட்டு பணத்தை வீணடிப்பானா? வெள்ளாளன்விளை சபை மக்களுக்கு பாராட்டுக்கள்.
தமிழ்ச்செல்வன்மே 25, 2019 - 08:20:33 PM | Posted IP 162.1*****