ஆப்Feb 20, 2019 - 01:00:35 PM | Posted IP 162.1*****
// கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தேவையற்றது. பலமுறை வலியுறுத்தியும், மூடப்பட்ட ஆலைக்கு எதிராக போராட வேண்டாம் என வலியுறுத்தியும், தவறுதலாக வழிநடத்தப்பட்ட காரணத்தினால் அந்த சம்பவம் நடைபெற்றது. /// உங்கள டெல்லி தவறாக வழிநடத்துகிறது .இங்கு மக்கள் எங்களை யாரும் தவறாக வழி நடத்தவில்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.பொய் பேசாதீர்.மூடப்பட்ட ஆலையை எதிர்த்து யாரும் போராடுவதில்லை.உங்களுடைய முட்டாள்தனமான பேச்சு மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக தெரிகிறது.துப்பாக்கி சூடு போராட்டத்தில் கலவரத்தை தடுப்பதற்காக சுடப்பட்டதா இல்லை கொலையா என்பது சிபிஐ விசாரணையில் தெரியும் வரை காத்திருப்போம்.
ஆப்Feb 20, 2019 - 01:00:35 PM | Posted IP 162.1*****