ஜோஸ்Feb 19, 2019 - 11:40:58 PM | Posted IP 162.1*****
எங்கள் பகுதியில் இந்த திட்டத்திற்கான பயனாளர்கள் பட்டியலில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களே உள்ளனர். இதைப்பற்றி கேட்டால் 2015 ஆம் ஆண்டு யாரோ ஒருவர் எடுத்த கணக்கெடுப்பின்படியே (தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும்) இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதில் உள்ள.பலரும் இன்று சொந்த வீடு சொந்த நிலம் சொந்த தொழில் / வெளிநாட்டு சம்பாத்தியம்/அரசு வேலை என்று தன்னிறைவு பெற்று இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகவே மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் இந்த சலுகையை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜோஸ்Feb 19, 2019 - 11:40:58 PM | Posted IP 162.1*****