ஒருவன்Dec 18, 2018 - 01:41:20 PM | Posted IP 141.1*****
போலீஸ் பொதுமக்களை சுட்டு கொன்றால் விசாரணை நடத்த அப்படி இப்படி சொல்லி 50 வருஷம் ஆகும், சாதாரன ஆள் மக்களை கொன்றால் காசு வாங்கிட்டே தண்டனை கிடைக்கும் அல்லது காசு கொடுத்தால் விடுதலை கிடைக்கும் ... இது தான் இந்திய மக்களின் சட்டம். விளங்கிடும்
ராமநாதபூபதிDec 18, 2018 - 10:03:54 AM | Posted IP 141.1*****
இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரலை ஆனால் அதற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த கம்பெனியை இயக்க அனுமதி கொடுத்து விட்டது. என்ன ஒரு வேகம்???? பேசாமல் இந்த துப்பாக்கி சூடு வழக்கையும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை விசாரிக்க சொன்னால் என்ன???
தமிழ்ச்செல்வன்Dec 18, 2018 - 09:40:18 AM | Posted IP 141.1*****
விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இப்படியே போய்கிட்டே இருங்க. அவன் ஆலையை திறக்க கலெக்ட்டறே மும்முரமா வேல செஞ்சிக்கிட்டு இருக்காரு. அதுக்குள்ளே எல்லாரும் கேன்சர்ல போய் சேந்துருவோம்.
ஒருவன்Dec 18, 2018 - 01:41:20 PM | Posted IP 141.1*****