நிஹாDec 15, 2018 - 11:19:02 AM | Posted IP 141.1*****
பார்க்கிங் இடத்தை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரத்திற்கு பயன்படுத்திவரும் பழக்கடை பற்றியும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.
ராஜாDec 14, 2018 - 10:45:30 PM | Posted IP 172.6*****
நாங்க பழக்கடைக்கு வி யாரம் நடக்கனும்னு கண்டுக்க மாடர்டோம். நாங்க பேn லீஸ்
தமிழ்ச்செல்வன்Dec 14, 2018 - 07:51:09 PM | Posted IP 141.1*****
குட்டி யானைக்கு பத்து ரூபாய், லோடு வேனுக்கு இருபது ரூபாய், லாரிக்கு முப்பது ரூபாய் வாங்கி கொண்டு விட்டு விடுகின்றனர். ராத்திரி அதை பங்கு பிரிக்கின்றனர். அப்போது போக்குவரத்து காவலர்களுக்குள் அடிதடி நடந்த சம்பவம் எல்லாம் உண்டு. ஒரு நாள் வசூல் தொகையில் ஒரு ஐநூறு ரூபாய் கள்ள நோட்டும் வந்து விட்டது. அதை அப்படியே மூடி மறைத்தும் விட்டனர். எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்கிடுவான்.
ராமன்Dec 14, 2018 - 05:51:20 PM | Posted IP 162.1*****
தினசரி மார்கெட் முன்பு தினமும் போக்குவரத்து நெருக்கடி மாவட்டத்திற்கு உள்ளது என்பதால் போக்குவரத்து போலிசார் கண்டுகொள்வதில்லை
நிஹாDec 15, 2018 - 11:19:02 AM | Posted IP 141.1*****