» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் தொலைந்ததால் இளம்பெண் தற்கொலை
செவ்வாய் 20, நவம்பர் 2018 4:27:20 PM (IST)
செய்துங்கநல்லூர் அருகே செல்போனை தொலைத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் மூப்பனார் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (எ) வண்டி மலையான் (53). கொத்த வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகமணி. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் சின்னத்தாய் என்ற சிந்து(20) பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கு புதிதாக வாங்கிய ஆண்ட்ராய்ட் செல்போன் தொலைந்ததால் சிந்து மனம் உடைந்து காணப்பட்டாராம். மேலும் இதனால் அவரது தாயார் திட்டினாராம். இதனால் மேலும், வேதனையடைந்த சிந்து இன்று அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:17:09 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:11:55 PM (IST)

காஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:06:21 PM (IST)

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:56:40 PM (IST)

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:45:43 PM (IST)

கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:38:19 PM (IST)
