மக்கள்Nov 19, 2018 - 03:39:39 PM | Posted IP 162.1*****
ஐயா
ரோட்டில் தேங்கியுள்ள மழைநீா் மற்றும் கழிவு நீா்க்கு யாருக்கு அபதாரம் விதிப்பீா்கள் ரோடு போடாமல் பள்ளமாக உள்ள இடத்தில் இருசக்கர வாகனம் செல்வதற்கு வசதியில்லாமல் சிரமமாக உள்ளது. அதற்கும் யாருக்கு அபதாரம் விதிப்பீா்கள்
ஒருவன்Nov 17, 2018 - 10:18:57 PM | Posted IP 172.6*****
மாநகராட்சி அமைத்த பாதாள சாக்கடைதான் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம் .. அங்கு தான் கொசுக்கள் பறந்து எல்லா வீடுகளில் சென்று முட்டையிடுகிறது ... போங்கையா
வடிவேல்Nov 17, 2018 - 05:18:42 PM | Posted IP 172.6*****
அப்போ ரோட்டுல தண்ணி தேங்கி நிற்கிறது. அரசு மீது அபராதம் போடுவீங்களாயா?
கேட்ச்Nov 19, 2018 - 04:26:04 PM | Posted IP 172.6*****