இது வழி சொல்லுற சாமி மாரி தெரியல கோமியத்தை குடிக்கிற சாமி ....
சாமிOct 16, 2018 - 04:44:44 PM | Posted IP 141.1*****
அதுக்கு இது சரியான வழி அல்ல - கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் கலெக்டர் ஆபீசில் நூறு பேர் செத்து இருப்பான்
மக்கள் கருத்துOct 15, 2018 - 02:05:23 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் வாழ்கின்ற நாங்கள் சுகாதாரமாக வாழ வேண்டுமென நினைத்தது தப்பா மக்களை பாதிப்படைய செய்கிற திட்டங்களை அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளததுதான் போராட்டத்திற்கு காரணம். 96ல் இருந்தே போராட்டம் நடந்துகொண்டுதானே இருக்கு இப்போ யார் தூண்டுனா அப்படினா என்ன அர்த்தம் தூத்துக்குடியில் வாழும் எங்களுக்கு நீதி வேண்டும்
ஒருவன்Oct 15, 2018 - 01:01:11 PM | Posted IP 141.1*****
அது சரி .. முதல்ல 13 பேரை சுட்டு கொன்றவர் யாரு ??? அவரை பிடியுங்கள் .. பிறகு எல்லாத்தையும் பார்க்கலாம் ...
மக்கள்Oct 15, 2018 - 12:20:13 PM | Posted IP 172.6*****
சரியான அரசாங்கம் இருந்தால் ஏதற்கு போராட்டம் நடந்திருக்கும்
ஆப்Oct 15, 2018 - 10:45:50 AM | Posted IP 172.6*****
இதில கலக்கமடைவதற்கு என்ன இருக்கிறது.அரசாங்கம் சரியாக செயல் பட்டிருந்தால் இங்க மக்கள் நிம்மதியா இருந்திருப்பார்கள்.நூறு நாட்கள் போராட்டம் நடந்துச்சு.அரசு என்ன செய்தது என்று மக்களுக்கு விளக்க வேண்டும். சிபிஐ முதலில் விசாரிக்க வேண்டியது இந்த கையாலாகாத அரசாங்கத்தை தான்.
தூத்துகுடிகாரன் குசும்பன்Oct 17, 2018 - 08:33:11 PM | Posted IP 162.1*****