வடிவேல்Oct 12, 2018 - 03:14:41 PM | Posted IP 162.1*****
முதல்ல நீங்க விடுற தண்ணீர்லயே புழுவோடு தான் வருது.
NAGARAJOct 11, 2018 - 11:49:12 PM | Posted IP 172.6*****
ஐயா மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள இடத்தில் அடிப்படை வசதியான கழிவுநீர் வாய்க்கால் மற்றும் குடியிருப்பதற்க்கே உதவாத இடத்தில் குடியிருக்கும் ஏழ்மையான மக்களுக்கு முதலில் நல்ல ஒரு குடியிருப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான தண்ணீர் தினமும் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு அபாரதம் போடுவதை பற்றி சட்டம் போடுங்கள்.
காதர்Oct 11, 2018 - 06:58:56 PM | Posted IP 172.6*****
ரோடு போடுற ஐடியா ஏதும் இருக்கா....?
geethaOct 11, 2018 - 06:27:16 PM | Posted IP 141.1*****
முதல்ல நல்ல தண்ணி விடுங்க டா
நல்ல ரோடு போடுங்க அப்புறம் பைன் போடலாம் வான்டங்க
ராஜ்Oct 11, 2018 - 06:25:39 PM | Posted IP 172.6*****
முதல் ல சேமிச்சு வைக்க நிறைய இடத்துல தண்ணி இல்லை அதுக்கு யாருக்கு அபராதம் போடுறது
ஆப்Oct 11, 2018 - 05:55:33 PM | Posted IP 172.6*****
வடிவேல்Oct 12, 2018 - 03:14:41 PM | Posted IP 162.1*****