JohnSep 25, 2018 - 01:52:25 PM | Posted IP 141.1*****
இன்றும்(25.09.2018) தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
JohnSep 25, 2018 - 01:47:38 PM | Posted IP 141.1*****
இன்றும்(22.09.2018) தூத்துக்குடி மாநகரில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழன்Sep 25, 2018 - 12:51:34 PM | Posted IP 117.2*****
தென்காசியில் கூட தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுவதை இன்று காண நேர்ந்தது
JohnSep 24, 2018 - 06:44:14 PM | Posted IP 141.1*****
ஏற்கனவே காலை 8.30மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டது. அது போதாது என்று காலாண்டு விடுமுறை நாட்களிலும் கூட காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று கூட மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியே வரும்போது அனைத்து மாணவர்களுமே இறுக்கமான, கவலை தோய்ந்த முகத்தோடு வந்ததை காண முடிந்தது. எனவே உடனடியாக அரசு சிறப்பு வகுப்புகளை தடை செய்ய வேண்டும்.
JohnSep 25, 2018 - 01:52:25 PM | Posted IP 141.1*****