rajaSep 22, 2018 - 01:15:06 AM | Posted IP 172.6*****
unnecessary news
கேள்விSep 22, 2018 - 12:20:03 AM | Posted IP 172.6*****
Tutyonline website திருமண்டல தேர்தலுக்கு எதிரான ஒரு தரப்பினருக்கு ஆதரவான செய்திகளை மட்டும் வெளியிடுவது ஏன்?
உண்மைSep 21, 2018 - 12:59:12 PM | Posted IP 162.1*****
ஒரு தரப்பு செய்தி மட்டும் உடனே இந்த வெப்சைட்டில் போடப்படுகிறது. ஏற்கனவே நடத்திய தேர்தல் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதால்தானே 24 ஆம் தேதி அடுத்த கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அது இந்த செய்தியில் போடப்படவில்லையே.. ஏன்?
தமிழ்ச்செல்வன்Sep 21, 2018 - 10:09:38 AM | Posted IP 141.1*****
ஜெயரட்சகர் என்பவர் தேர்தலில் பங்கேற்க இயலவில்லை என பொய்யான தகவலை நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கிறார். அவர் டூவிபுரம் சபையில் தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தவர். தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒத்த கண்ணாவது போகணும் என்ற நல்ல மனம் உடையவர். அருமையான மனிதர்(!)
SureshSep 20, 2018 - 09:11:04 PM | Posted IP 172.6*****
Nazareth Anandaraj 40 lakhs polytechnic LA adichathuku atharam irruthum nammalal onnum panna mudiyala.
rajaSep 22, 2018 - 01:15:06 AM | Posted IP 172.6*****