தங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயங்கி வந்த sterlite ஆலைக்கு எதிராக கூடின மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் , தொடர்ந்து கைது செய்வதும் , வழக்கு போடுவதும் அவர்களை வேதனைப்படுத்துவதும் வேதனையான செயல் ! உங்களை பொதுமக்களாக நினைத்து கொள்ளுங்கள் அப்போது அவர்களின் மீதுள்ள தொடர் நடவடிக்கையை விட்டு விடுவீர்கள் ! அதிகாரம் இருக்கு என்பதர்க்காக அவர்களை விரோதிகளாக எண்ணி தொடர்ந்து அவர்களை துன்புறுத்தாதீர்கள் ! கூட்டங்கள் கூடும்போது ஒரு சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் ! அதற்க்காக தொடர்ந்து அவரக்ளை விரோதிகளாக பார்ப்பது எப்படி ? தயவு செய்து முதல்வர் இதில் தலையிட்டு சாதாரண மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் திரும்பப்பெற ஆவன செய்யவேண்டும் ! மேலும் தொடர் கைது நடவடிக்கைக்கும் தடை விதித்து காவல் துறைக்கு உத்தரவிடவேண்டும் ! ஒரு சிலர் வேண்டுமானால் சற்று தீவிரம் காட்டியிருக்கலாம் , தவிர அனைவரும் சாதாரண மக்கள்தான் , அவர்கள் மீது இரக்கம் காட்டுவதுதான் கண்ணியமிக்க அரசின் கடமையாகும் ! தாழ்மையான வேண்டுகோள் !
சங்கர்Jun 22, 2018 - 05:03:59 PM | Posted IP 162.1*****
STILLU
சங்கர்Jun 22, 2018 - 05:03:58 PM | Posted IP 162.1*****
makkal nalanJun 23, 2018 - 03:30:27 PM | Posted IP 162.1*****