குலாம் ஹவுசிங்க்போர்டு 3 வது வார்டுJun 21, 2018 - 04:40:53 PM | Posted IP 162.1*****
இந்த திட்டத்தில் வங்கியில் கடன் பெறுவதற்கு சொத்துக்களை அடமான கேட்கின்றனர், சொத்துக்களை அடமான பத்திரம் மூலம் வங்கியில் கடன் பெற இந்த திட்டம் எதற்கு??, சாதாரணமாகவே வங்கியில் சொத்து அடமான கடன் பெற்றுவிடலாமே, அதிகாரிகளின் கவனத்திற்காக!!!!
திட்டம் நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. ஆண்டு வருமானம் 1.5 லட்சம் தான் இருக்க வேண்டும் என்றால் மாத வருமானம் 12500 தான். அதாவது தினசரி 416 ரூபாய் மட்டும் சம்பாதிப்பவர்கள்தான் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும். அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் இதில் பயன்பெற முடியாது. திட்டத்தை அறிவித்து விட்டு வருமான வரம்பு என்று தடை போட்டால் எப்படி மக்களால் தொழில் தொடங்கி நடத்த முடியும். இதில் தவறுகள்தானே நடக்கும். கலெக்டர் கவனிக்க வேண்டும்.
குலாம் ஹவுசிங்க்போர்டு 3 வது வார்டுJun 21, 2018 - 04:40:53 PM | Posted IP 162.1*****