ராஜேஷ்Jun 19, 2018 - 07:49:10 PM | Posted IP 162.1*****
மக்களே இதை நன்றாக பார்த்தால் வேதாந்தா ஸ்டெர்லிட் நிறுவனம் மீண்டும் துப்பாக்கி சூடு நடக்கும் என தெரிகிறது, தமிழக அரசும் மக்களும் மிகவும் ஜாக்கரதியாக இருக்கவேண்டும்.அரசு உடனடியாக ஸ்டெர்லிட் நிறுவனத்தை இடித்து தரை மட்டம் ஆக்க வேண்டும் என தாழ்மையான வேண்டுகோள் . வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்போம்
ஸ்வயம்சேவக்Jun 19, 2018 - 12:42:04 PM | Posted IP 162.1*****
சீனாவில் காப்பர் உற்பத்தி அதிகம் .சிபிம் சீனாவில் நிலைப்பாடு வேறு இந்தியாவில் நிலைப்பாடு வேறு. மக்களே உஷார்
ஆப்Jun 19, 2018 - 10:48:38 AM | Posted IP 162.1*****
உள்ள தங்கத்தை வைத்து இருக்கிறார்களோ .போடுற திட்டத்தை பார்த்தா ஏதோ சதி நடக்குதுன்னு மட்டும் புரியுது.நடத்துங்க நாடகத்தை.
ராஜேஷ்Jun 19, 2018 - 07:49:10 PM | Posted IP 162.1*****